Friday, August 21, 2009

தமிழ் ஒரு காட்டுமிராண்டித்தனமான மொழி -பெரியார்


தமிழ் ஒரு காட்டுமிராண்டித்தனமான மொழி
- தமிழைப் பற்றி பெரியார்


பணமுதலைகளின் க்ளப் நீதிக் கட்சி
அதில் சேர்ந்த பெரிய பணக்கார முதலை தான் பெரியார் !

கன்னடத்துப் பெரியார், தமிழ்த் திராவிடனாம்
தமிழ் இந்து, திராவிடனே இல்லையாம் !

மூக்கு சலியா?
மூக்கை வெட்டு
கள்ளுக்கடைகளா?
மரத்தையே வெட்டு...
( -ஈரோட்டில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய பெரியாரும் ஒரு வகையில் காடுவெட்டி குரு தான்)

பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர் - இது பெரியார்
வன்னியர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் - இது நம்ம ராமதாஸ்

எடைக்கு எடை நாணயம் கொடு
எடைக்கு எடை சர்க்கரை கொடு
விசேஷங்களில் கலந்து கொள்ள பெரியார் கேட்கும் வெகுமதிகள்.

சாதியை வகுத்தது சமயம்
அதனை வாழ வைப்பதோ திராவிடர் கழகம்!

ராமனைக் கும்பிடுவது கம்யூனலிஸமாம்,
அல்லாவை இயேசுவைக் கும்பிடுவது செக்யூலரிசமாம்,
அப்போ
பணத்தையும், அரசியல்வாதியையும் கும்பிடுவது தான் திராவிடயிசமோ!

உருவ வழிபாடு மூடநம்பிக்கையின் உச்ச கட்டம்
பெரியார் உருவச் சிலை திறப்பு விழாவில்
திராவிடக் கழகம் தீர்மானம் !

ஈழப் பிணங்களின் மேலமர்ந்து
அமைச்சக பேரம்
திராவிட ஆட்சியாளர்கள் !

தைரியமா கோவிலுக்கு போய் சாமி கும்பிடுறவன் ஆத்திகன்.யாருக்கும் தெரியாம குல தெய்வ கோவிலுக்கு போய் சாமி கும்பிடுறவன் நாத்திகன்.

No comments:

Post a Comment